இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 மார்ச், 2022

ஆயம் (உடல் சுத்தி) சத்துமாவு

 செய்முறை:

இரத்தசாலி அரிசி,விளாம்பழ பொடி,ஆயப்பட்டை, ஏலக்காய், சுக்கு , பூண்டு, மிளகு,திப்பிலி, தனி்தனியாக லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும் ஒரு கிலோ அரிசிக்கு மற்ற பொருள்கள் சம அளவில் சேர்த்து 100 கிராம் என்ற அளவு இருந்தால் போதுமானது. 




இவற்றை மிக்சியில் அல்லது அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக சத்துமாவு பததிற்க்கு அரைத்து எடுத்து கொள்ளவும். 75 முதல் 100 கிராம் எடுத்து சத்துமாவு காய்ச்சுவது போல் காய்ச்சி நமக்கு தேவைக்கு ஏற்றவாறு உப்பு,நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் இவற்றில் எதாவது ஒன்று கலந்து தினமும் ஒரு வேளை அல்லது இரண்டுமுறை குடிக்கலாம்.


குடித்தால் என்ன ஆகும்?

உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.உடல் தேறும்.எடை குறையும்.குறைவான எடை உள்ளவர்களுக்கு எடை கூடும்.செரிமானத்திற்கு எளியது உணவு எடுக்க இயலாதவர்களுக்கு சர்வ சத்துக்களும் அடங்கி உள்ள பொருள் இந்த கலவை.இரத்ததை சுத்தம் செய்யும். வாதம் ,பித்தம் கப தோசத்தை நிவர்த்தி செய்யும்.கால்சியம் மற்றும் புரத சத்து மிகுந்து உள்ளது ,பாலுக்குமேல் உணவாக இதை எடுக்கலாம்,செரிமானத்திற்கு எளியது. உடல் வலி மூட்டுவலி,தேய்மானம் உள்ளவர்களுக்கு நல்ல சத்து பொருள்.வாதத்தை நன்றாக கண்டிக்கும். புதுரத்ததை உருவாக்கும்.உடலின் இரத்த சுழற்சியை சிறப்பாக வைக்க உதவும். குழந்தை பேறுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல் உணவு.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும். பலன்கள் அனைத்தும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறியது. 

பக்கவிளைவு உண்டா? 

நம் தாத்தா,பாட்டி உபயோகம் செய்த முறை,பழங்காலத்தில் இருந்து கேரளா ஆயுர்வேத வைத்தியர்கள் செய்து கொண்டு இருக்கும் முறை, இரத்தசாலி அரிசி மற்றும் விளாம்பழ பொடியேதான் போட வேண்டுமா? கிடைத்தால் சிறப்பு அல்லது இதற்கு பதிலாக பாரம்பரிய அரிசி அல்லது வீட்டில் உபயோகம் செய்யும் அரிசி மற்றும் விளாம்பழ பிசின் உபயோகம் செய்யலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி 

9486072414

செவ்வாய், 15 மார்ச், 2022

தேன்அத்தி

 

தேன்அத்தி செய்முறை:

நாட்டு அத்திபழத்தை ஒருவாரம் நிழலில் உளர்த்தி பிறகு ஒருநாள் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துகொள்ளவும்.ஒரு பங்கு அத்திக்கு 3 பங்கு தேன் கலந்து கண்ணாடி பாட்டிலில் 45 முதல் 60 நாட்கள் வைத்தால் தேன் அத்தி தயாராகிவிடும்.அல்லது உலர்ந்த அத்தியைபொடி செய்து இதில் ஒருபங்குக்கு மூன்றுபங்கு தேன் கலந்து வைத்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.

 


தினமும் இரவு உறங்கும் முன்பு 2 முதல் 3 வரை தேன்அத்திபழங்களை எடுக்கலாம்,அத்திபழமாக இருந்தால் மூன்று எடுக்கலாம்.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414

மீன் அமினோ அமிலம்

 

மீன் அமினோ அமிலம் செய்முறை:

சம அளவு கரும்பு சர்க்கரை ,சம அளவு மீன் அல்லது மீன் கழிவு எடுத்து நன்றாக கலந்து காற்று புகாத பிளாஸ்டிக் ட்ரம்மில் வைக்க வேண்டும்.

40 நாட்கள் கழித்து வடிகட்டி எடுத்து , காற்று புகாத பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.



பயிர்களுக்கு பூச்சி விரட்டியாகவும்,வளர்ச்சி ஊக்கியாகவும்,உரமாகவும் பயன்படுத்தலாம்.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414

திங்கள், 14 மார்ச், 2022

கடுக்காய்

 கடுக்காய் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்


சுத்தப்படுத்திய,கழிவுகள் நீக்கிய கடுக்காய் மொத்தமாகவும்,சில்லரை அளவிலும் கிடைக்கும்.



தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414

மலைத்தேன்,கொம்புத்தேன்,அடுக்குத்தேன்,நாட்டுத்தேன்,சதுரகிரி மூலிகை மலைத்தேன் மற்றும் காட்டு புற்றுத்தேன்


மலைத்தேன்,கொம்புத்தேன்,அடுக்குத்தேன்,நாட்டுத்தேன்,சதுரகிரி மூலிகை மலைத்தேன் மற்றும் காட்டு புற்றுத்தேன்.

இவை அனைத்தும் கிடைக்கும்.சில வகை தேன்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் (அதிகமாக) மட்டுமே கிடைக்கும்.


சுத்தமானதா,கலப்படம் உள்ளதா,சக்கரை பாகா,ஒரிசினலா,தரமாக இருக்குமா ,பர்ஸ்ட் குவாலிடியா என்ற கேள்விக்கு பதில்,மலைவாழ் மக்கள் தேன் எடுக்கிறார்கள்,நாங்கள் வடிகட்டி தருகிறோம்.

தேனின் நிறம்,சுவை,கெட்டி தன்மை,ஊறையும் நேரம்,தரம் இவை தேன் கிடைக்கும் பூ,கால நிலை இவற்றை மட்டுமே சார்ந்தது.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414

செவ்வாய், 1 மார்ச், 2022

பாரம்பரிய வாசனை சீரகசம்பா நெல் சாகுபடி-விதை நெல்/ அரிசி கிடைக்கும்-9486072414

வாசனை சீரக சம்பா-120-135 நாள் பயிர் பிரியாணி,கலவை சாதம் இவற்றுக்கு ஏற்ற ரகம்

பயன்கள் , உடனடியாக செரிமானமாகும், வாத குற்றத்தை போக்கும்.நல்ல மணமுடையது,உடலுக்கு நன்மை தரும் இனிப்பு தன்மை கொண்டது,வயிறு புண் ஆற்றும் தன்மை வாய்ந்த்து,வாயு தொல்லை அகலும் தேவைப்படுவோர் அணுகவும் சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414 வாதம்,பித்தம்,கபத்தின் குற்றங்களை சரி செய்யும் அரிசி-இரத்தசாலி அரிசி-Rakthashali Rice-9486072414
https://youtu.be/nYtlizZ0NbE பழங்கால ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாக பயபடுத்திய அரிசி -இரத்தசாலி விதை /நெல் அரிசி 9486072414 https://youtu.be/u5TBGS1VEkA பாரம்பரிய தூயமல்லி நெல் சாகுபடி-விதை நெல்/ அரிசி கிடைக்கும்-9486072414 https://youtu.be/rBvOXDMtJUw
SHOW LESS

 

பாரம்பரிய தூயமல்லி நெல் சாகுபடி-விதை நெல்/ அரிசி கிடைக்கும்-9486072414

தூயமல்லி-135-140 நாள் பயிர்


சன்ன ரகம் தினசரி உணவுக்கு ஏற்ற ரகம்



இந்நெல் வகை, பூச்சி மற்றும் நோயை எதிர்த்து வளரும் திறன் கொண்டது.

 

அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது போல், நெல் மணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 

 பயன்கள் :

 

  பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் இந்த அரிசி நன்றாக இருக்கும்.

 

 நீராகாரம் இளநீர் போல் நல்ல  சுவையாக இருக்கும்.


பாரம்பரிய தூயமல்லி விதை நெல்/ அரிசி கிடைக்கும்-


தேவைப்படுவோர் அணுகவும்


சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414


வாதம்,பித்தம்,கபத்தின் குற்றங்களை சரி செய்யும் அரிசி-இரத்தசாலி அரிசி-Rakthashali Rice-9486072414

https://youtu.be/nYtlizZ0NbE


பழங்கால ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாக பயபடுத்திய அரிசி -இரத்தசாலி விதை /நெல் அரிசி 9486072414

https://youtu.be/u5TBGS1VEkA 

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பழங்கால ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாக பயன்படுத்திய அரிசி -இரத்தசாலி விதை /நெல் அரிசி 9486072414

 

இயற்கை வழி வேளாண்மை மூலம்
சொந்த தோட்டத்தில்,உற்பத்தி செய்யப்பட்ட இரத்தசாலி பாரம்பரிய ரக விதை நெல் மற்றும் அரிசி கிடைக்கும்.

இரத்தசாலி-110-120 நாள் பயிர்

பயன்கள்: வாதம்,பித்தம்,கபத்தின் குற்றங்களை சரி செய்யும் அரிசி-இரத்தசாலி அரிசி-rakthashali rice-9486072414 https://youtu.be/nytlizz0nbe

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414

செவ்வாய், 25 மே, 2021

ருத்ராட்ச காய்ந்த பழம்


ருத்ராட்சம் என்பது ருத்ராட்ச மரத்தில் கிடைக்க கூடிய பழத்தில் இருக்கும் விதையை மூடி இருக்கும் ஒரு ஓடு பகுதியாகும்,இந்த ஓட்டின் மேல்பகுதியில் அதன் சதைபகுதி இருக்கும் இவை அனைத்தும் சேர்ந்த பகுதியே ருத்ராட்ச பழம் ஆகும்.இந்த பழத்தின் நிறம் அடர்ந்த கருநீலம் ஆகும்.இதற்க்குள் தான் ஒரு முகம் முதல் அனைத்து முகம் அடங்கி உள்ளது,ஒவ்வொறு முக ருத்ராட்சத்திற்க்கு என தனி மரம் கிடையாது.



 நம்மிடம் காய்ந்த ருத்ராட்ச காய்ந்த பழம் கிடைக்கும்.


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414


இருபத்தொரு முக ருத்திராட்சம்

 


மிகவும் அரிதான இந்த ருத்திராட்சம் தனாதிபதியும் வடக்குத்திக் பாலரான குபேர பகவானுடையது. செல்வத்துக்கெல்லாம் செல்வம் தரும் மணியிது. இவ்வுலகின் சகல இன்பங்களையும், செல்வத்தையும் ஒருங்கே அள்ளித்தரவல்லது. பயணங்களின் போது பாதுகாக்கும் தன்மையுடையது.

ஆளும் கிரகம் பூமாதேவியாகும்



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 948607241